Monday, September 1, 2008

உன் நேசத்தின் அர்த்தம் அறிந்தேன்

அன்பு நண்பனே
என் நட்பெனும் பூந்தோட்டத்தில் பூத்த
என் ஆருயிர் தோழனே !
உறவே இல்லாமல் வந்த நாம்
நட்பென்னும் உறவை பிறப்பித்தோம் !
சின்னசிருவயது முதல் பிரியாமல் !
ஒன்றிணைந்து வளர்ந்த நம் நட்பு
நம் இருவரின் களங்கமற்ற இதயத்தை
காட்டும் நம் கண்ணாடியே நம் நட்பு
என் இன்பத்திலும் , துன்பத்திலும் பங்கெடுக்கும்
பாசத்தால் என்னையும் , என் நட்பையும்
வென்றவன் நீயே நண்பா...
நான் துவண்டு போகும் போதெல்லாம் நீ என்னை அன்பாய் அரவனைத்த்தாய் நண்பா !
அரவணைக்கும் உன்னிடத்தில்தான் !!!!
*****உன் நேசத்தின் அர்த்தம் அறிந்தேன் ***** நண்பா

No comments: