Monday, September 1, 2008

கையூட்டு

மௌனமாக
உண்மையை காட்டுபவன்
கையூட்டு வாங்கினாலும்
வேறு முகம் காட்டாதவன்
உள்ளதை உள்ளபடி காட்டுவதால்
அரிசந்திரனும் நிலைக்கண்ணாடியும்
ஒன்று தான்

No comments: