Monday, September 1, 2008

நட்பு காலங்கள்

*********நட்பு காலங்கள் *******
பள்ளி முடிந்த பின்னும் வீடு திரும்பாமல் ..
நண்பர்களுடன் மாலை ஆறு மணி வரை ..
வியர்க்க வியர்க்க ஓடி பிடித்து விளையாடியபோது வியர்வையை விட ...

<<<<<<<< நம்முடையது நட்பு புனிதமானது >>>>>>>
கல்லூரியில் சேர்ந்தபின் வீடு திரும்ப தாமதமானால்
நண்பன் வீட்டில் நானும் ஒரு பிள்ளையை போல்
தங்கிய போது
********அவர்களின் உயர்ந்த நட்பு எனக்கு பிடித்தது******* .
வேலை தேடி அலையும் போது
ஒன்றாய் சென்று ,
கிடைக்காதா வேலையை திட்டிக்கொண்டு
நண்பர்களுடன் சேர்ந்து சினிமாவிற்கு சென்றபோது
>>>>>>**** என் சுமையாய் தாங்கியது இவர்களின் நட்பு ****<<<<<<
வேலை கிடைத்தும் ஒவ்வொருவரும்
வேறவேறு இடத்திற்கு சென்றப்பின்
வாரம் ஒருமுறை அனுப்பும்
இருவரி ஈ - மைலிலும் ,
நண்பர்களுக்கும் கொடுக்கும் MISSed call மாக மாறி போனது
>>>**<<< நம்முடைய நட்பு <<<***>>>>
<&&&****>>> வாழ்கையில் மகிழ்ச்சி என்பது பிறரை மகிழ வைப்பதில் தான் உள்ளது *****<<<<<<

"உன் கோபம் உன்னை நேசிபவர்களை வெறுக்க வைக்கும்
ஆனால் உன் அன்பு வெறுப்பவர்களை நேசிக்க வைக்கும்"

No comments: