Monday, September 1, 2008

நண்பனே நேசிக்கிறேன்

நண்பனே !
கவிதையிலே உன்னை இவ்வளவு நேசிக்கிறேன் !
ஒரு வேலை நிஜத்தில் நீ எனக்கு கிடைத்திருந்தால் !
உன்னை எப்படியெல்லாம் நேசித்து இருப்பேன்
என் கேள்விகளோடு போய் விடுகிறது !
என் காலம்
பதில் தெரியாமல் .....

No comments: