Monday, September 1, 2008

நட்பிற்காக காத்திருப்பேன்

பட்டு போன இதயத்தில் !
தொட்டுபோனோ உன் நட்பு !..
காத்திருக்கும் என் கனவுக்குள்
பூத்திருக்கும் உன் நினைவுகள்
உங்களின் நட்பிற்காக எந்நாளும்
காத்திருப்பேன் !.....

No comments: