Monday, September 1, 2008

அன்பு வை

அன்பு வை

ஆடுகுட்டியை தாலாட்டும் பாட்டியும்
கன்றுகுட்டியை கொஞ்சும் தாத்தாவும்
ஒரு நாளும் படித்ததில்லை
உயிர்கள் இடத்தில் "அன்பு வை" என்று

கைம்பெண்

ஊருக்கெல்லாம்
பூச்சூடிய பூக்காரியின்
கூந்தல் வெருமனாய் இருந்தது
காரணம்
கைம்பெண் என்பதால்

No comments: