Monday, September 1, 2008

நாகரிகம்

கை நிறைய சம்பாதித்தாலும்
பன்னாட்டு நிறுவனத்தில்
வேலை பார்த்தாலும்
பாதை மாறாதே பெண்ணே
உன் முகம் மறைத்து
மேல்நாட்டு நாகரிகத்தில்
முகம் பார்க்காதே பெண்ணே
உடலும் மனமும் கெட்டு போகும்
உயர்வன் குடி களங்கி போகும்
நாகரிகம் என்ற பெயரில்
கலாச்சார சீர்கேடு வேண்டாமே

No comments: