Monday, September 1, 2008

அம்மா

நான் கோவிலுக்கு
போனது இல்லை
ஆண்டவனை தொழுதது இல்லை
உலகம் பழிக்கிறது
நான் பதறவில்லை
கையில் வெண்ணையே
வைத்து கொண்டு
நெய்க்கு அலையலாமா

No comments: