Monday, September 1, 2008

என்ன தவம்

நண்பனே !
நீங்கள் எனக்கு நண்பனாக கிடைத்தற்கு ..
நான் என்ன தவம் செய்தனோ !
கல கல என சிரிக்கும் வயதில்
சலனமில்லாமல் இவ்வளவு சோகமா !
உனக்குள் இருக்கும் சோகத்தை
என்னுள் இன்றே புதைத்து விடு
கலக்கமின்றி சிரித்து வாழ உல்லாச வானில் உங்கள் சோகம்
பறந்திட !
உன் லச்சியங்களை நிறைவேற்ற
என்றும் உனக்கு துணையாவேன்
இன்றே விரைந்து புறப்பட்டு
***** நன்றே நடக்கும் உன் வாழ்வில் !*****
பலயனவ்றை மறக்காமல்
புதியதை தேடி விரைந்திடு
ஆயிரம் உறவுகள் தோன்றியும்
அன்பில்லையே என்று கவலை படாதே !
****உன் நட்பினில் கலந்திருப்பின் உனக்கு துணையாக!**

No comments: